இன அழிப்பு என்றால் என்ன? பாகம்-12

0

முள்ளிவாய்காலுக்கு முந்திய கனங்கள் (உண்மையின் தரிசனம்) பாகம்-12- நிராஜ் டேவிட்

தமிழ் இன அழிப்பின் மற்றொரு சாட்சி.
2009ம் ஆண்டின் ஆரம்பத்தில் தமிழ்நாட்டு உறவுகளை நோக்கி ஈழத் தமிழர் எழுப்பிய அவலக் குரல் ஒன்றின் ஆழமான பதிவு இது. அவசியம் கருதி மீளவும் வெளியிடப்படுகின்றது.(தமிழ் இன அழிப்பின் சாட்சியாக இந்த ஒளிநாடாவை வெளியிட விரும்புபவர்கள் தமது ஊடகங்களில் இதிலுள்ள காட்சிகளை வெளியிடலாம் )
எச்சரிக்கை: சிறுவர்கள் மற்றும் இதய பலவீனமுள்ளவர்கள் தயவுசெய்து இந்த ஒளிப்படத்தைப் பார்க்கவேண்டாம்.

https://www.youtube.com/watch?v=sfqGOX7R09k

பகிரல்

கருத்தை பதியுங்கள்