தமிழனம் மறந்துவிட்ட ‘தமிழின உயிர்க்கொலை நாள்’ (உண்மையின் தரிசனம்)

0

தமிழனம் மறந்துவிட்ட ‘தமிழின உயிர்க்கொலை நாள்’ (உண்மையின் தரிசனம்)- நிராஜ் டேவிட்

1990 செப்டெம்பர் மாதத்தில் கிழக்கு பல்கலைக்கழம் மற்றும் சத்துருக்கொண்டானில் சிறிலங்கா படையினராலும், முஸ்லிம் ஊர்கவல்படையினராலும் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்கள் ஞாகார்த்தமாக நினைவுகூறப்பட்ட ஒரு தினம்தான் இந்த தமிழின உயிர்க்கொலை நாள். ஆனால் இந்த நாளை மாத்திரமல்ல அந்தப் டுகொலைகளையும் மறந்துவிட்டது தமிழினம. அந்தச் சம்பவங்களை மீட்டுப் பதிகின்றது உண்மையின் தரிசனம்

பகிரல்

கருத்தை பதியுங்கள்