புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -3) – நிராஜ் டேவிட்

0

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றின் முக்கியமான ஒரு படிநிலைதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம்.

சுமார் 3 தசாப்த காலமாக நடைபெற்ற இந்த ஆயுதப் போராட்டத்தில் அழிக்கமுடியாதபடி அமைந்துவிட்ட ஒரு கரும்புள்ளிதான் கருணா விவகாரம்.

அந்தக் கருணா விவகாரம் பற்றித்தான் தற்பொழுது உண்மைகள் நிகழ்சியில் நாம் ஆராய்ந்துகொண்டு இருக்கின்றோம்.

முன்னைய பாகங்கள்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -1) – நிராஜ் டேவிட்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -2) – நிராஜ் டேவிட்

பகிரல்

கருத்தை பதியுங்கள்