புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -4) – நிராஜ் டேவிட்

0

கருணா விவகாரத்தில், கருணாவின் உத்தியோபூர்வமான பிரிவுக்கு முன்னதாக, கருணாவின் பிரிவுக்கு கட்டியம் கூறும் வகையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக பல விடயங்கள் நடைபெற்றிருந்தன.

ஆனால் கருணாவின் பிரிவு என்கின்ற மிகப் பெரிய குண்டு வெடிப்பதற்கு ஒரு சிறிய தீப்பொறிதான் காரணமாக இருந்தது.

அந்தத் தீப்பொறி ஒரு போராளி. அவரின் பெயர் கம்சன்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட நிதிப்பிரிவைச் சேர்ந்தவர்.
நீறு பூத்த நெருப்பாக இருந்துவந்த கருணாவின் பிரிவு எண்ணம் திடீரென்று பெரு நெருப்பாக பிழந்து எழுவதற்கு கம்சன் என்ற இந்தப் போராளியே காரணமாக இருந்தார்.

முன்னைய பாகங்கள்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -1) – நிராஜ் டேவிட்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -2) – நிராஜ் டேவிட்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -3) – நிராஜ் டேவிட்

பகிரல்

கருத்தை பதியுங்கள்