புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -1) – நிராஜ் டேவிட்

0

விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவு, கருணாவின் துரோகம், இந்தச் சம்பவங்களின் பின்னணி – என்பன பற்றியும், கருணா விவகாரத்தில்; இதுவரை வெளிவராத இரகசியங்கள் பற்றியும் ஆராய்கின்றது இந்தத் தொடர்.
கருணா அணியினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற சண்டைகள், அதன் பின்னர் இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்த நிழல் யுத்தம், 4ம் கட்ட ஈழ யுத்தத்தில் கருணாவின் பிரிவு ஏற்படுத்திய தாக்கம், கருணா-புலிகள் பிரிவின் பின்னணியில் இருந்த இந்திய மற்றும் சர்வதேச புலனாய்வுத்துறையினரின்; கரங்கள்.. இப்படி பல விடயங்களை ஆராய்கின்றது உண்மைகள் என்ற இந்தப் பெட்டக நிகழ்ச்சி.

பகிரல்

கருத்தை பதியுங்கள்