ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களும், இலங்கையில் அமெரிக்கா அமைத்துவருகின்ற தளங்களும்!!

0

இலங்கையில் கடந்த ஈஸ்டர் ஆராதனைகளின் பொழுது மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்காவைத் தொடர்புபடுத்தி பல செய்திகள், பேச்சுக்கள், வதந்திகள் மக்கள் மத்தியில் உலாவந்துகொண்டிருக்கின்றன.

அமெரிக்கா தொடர்பாகப் பேசப்பட்டுவரும் கதைகளில் எந்த அளவிற்கு உண்மை இருக்கின்றது?

அமெரிக்காவின் தலையீடு காரணமாக இலங்கையின் இறைமை பாதிக்கப்பட்டுவிடும் என்று இலங்கையிலுள்ள சில தேசியவாதிகள் கூறுவதில் அர்த்தம் இருக்கின்றதா?

இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:

பகிரல்

கருத்தை பதியுங்கள்