நடு வீதியில் சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு தமிழ் இளைஞர்கள்! கேள்விகளும் சந்தேகங்களும்

0

நான்கு தமிழ் இளைஞர்கள்… அத்தனைபேரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள்..
கடந்த கிறிஸ்மஸ் தினத்தன்று நடு வீதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்கள்..
அந்த தமிழ் இளைஞர்களைக் கொன்றவர்கள் மலேசியக் காவல்துறையினர்..
ஏன்? எதற்கு? கேள்விகள்.. சந்தேகங்கள்.. மர்மங்கள்..
மலேசியத் தமிழ் மக்களின் மனங்களில் உள்ள சந்தேகங்கள், கேள்விகளுக்கான விடை தேடுகின்ற ஒரு பயணம்தான்; இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

பகிரல்

கருத்தை பதியுங்கள்