புதுடில்லியில் கறுப்பு பூனைகளின் பாதுகாப்பில் தலைவர் பிரபாகரன்!!

0

தனது கேந்திர நலன்களை அடிப்படையாகக்கொண்ட ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள நினைத்த இந்தியா, அதற்குத் தமிழ் போராட்ட அமைப்புக்களி; சம்மதத்தையும் பெற்றுக்கொள்ள நினைத்தது.
தமது மக்களின் விடுதலக்காகவென்று போராடிக்கொண்டிருந்த ஈழ விடுதலை அமைப்புக்கள் தமது ஆயுதங்களைக் கையளிக்கவேண்டும்- அதுவும் சிறிலங்காவிடம் கையளிக்கவேண்டும் என்பது அந்த ஒப்பந்தத்தின் ஒரு அங்கம்.

புதுடில்லிக்கு விமானம் மூலம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அசோக்கா கொட்டேலில் 518ம் இலக்க அறையில் இந்திய காவல்துறையின் கறுப்பு பூணைகள் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

தமிழ் இயக்கங்களின் சம்மதத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இந்திய அதிகாரிகள் கையாண்ட தந்திரம் பற்றிப் பாரக்கின்றது இந்த ஒளியாவணம்:

பகிரல்

கருத்தை பதியுங்கள்