பொட்டம்மாணுடன் இரகசியமாக வன்னிக்குச் சென்ற முக்கிய தலைவர்

0

1985ம் ஆண்டு முக்கியமான தமிழ்நாட்டுத்தலைவர் ஒருவர் தமிழீழத்திற்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
கடல் வழியாக யாருக்கும் தெரியாமல் மிக மிக இரகசியமாக இடம்பெற்ற அந்தப் பயணத்திற்கு, பின்நாட்களில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த பொட்டம்மாண் துணையாகச் சென்றிருந்தார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்தப் பயணம் ஒரு முக்கியமான காலகட்டத்தில இடம்பெற்றிருந்.
ஈழத் தமிழர் வரலாற்றில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த அந்த இரகசியப் பயணம் பற்றிப் பார்க்கின்றது இந்த ஒளியாவணம்.

பகிரல்

கருத்தை பதியுங்கள்