விமானத்தில் புதுடில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிரபாகரன் (அவலங்களின் அத்தியாயங்கள்-3)

0

இந்தியாவுக்கு எதிராக விடுதலைப் புலிகளின் விரோதத்திற்கு வித்திட்ட பயணம் என்று ஒரு பயணத்தைக் குறிப்பிடுகின்றார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.
24.07.1987 அன்று புதுடில்லி நோக்கி அந்தப் பயணம் இடம்பெற்றிருந்து.
பயணத்தை மேற்கொண்டவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்.
புதுடில்லிக்கு விருந்தாளியாக அழைத்துச் செல்லப்பட்ட தலைவர் பிரபாகரன் அங்கு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
திட்டமிட்டு ஏமாற்றப்பட்டார்.
தனது கழுத்தில் தொங்கிய சயனைட்டை உட்கொண்டு தற்கொலை செய்துகொள்வோமா என்று தலைவர் பிரபாகரனை நினைக்கத் தூண்டுமபடியாக பல சம்பவங்கள் புதுடில்லியில் நடைபெற்றன. அந்தப் புதுடில்லிப் பயணங்கள் பற்றிப் பார்க்கின்றது இந்த ‘அவலங்களின் அத்தியாயங்கள்’ நிகழ்ச்சி:

பகிரல்

கருத்தை பதியுங்கள்