3ம் உலகயுத்தத்திற்கு என்று உருவாக்கப்பட்டுவரும் வைரஸ் தொழிற்சாலைகள்|| மூன்றாம் உலக யுத்தம்? ( பாகம்-58)

0

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-58)- நிராஜ் டேவிட்

சீனாவில் உருவாகி இன்று உலகின் பல்வேறு தேசங்களிலும் மிக வேகமாகப் பரவி வருகின்ற கொடிய நோய் கிருமியான ‘கொரோனா வைரஸ்’ மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்கின்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

எதிரிகள் மீது தாக்குதல் நடாத்தும் நோக்கோடு சீனா தனது ஆய்வுகூடமொன்றல் இரகசியமாக உருவாக்கி வந்த வைரஸே, கசிந்து இந்த அனர்த்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இன்றுவரை பல நூறு பேரை கொன்றுள்ளதும், இன்னும் பல ஆயிரம் பேர் கொல்லப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றதுமான இந்த ‘கொரோனா’ உயிர்கொல்லி வைரஸ் போன்று, இன்னும் பல நாடுகள் மிகப் பயங்கரமான வைரஸ் கிருமிகளை உருவாக்கிவருவதாக குற்றச்சாட்டுக்கள், சந்தேகங்கள், ஆதாரங்கள் வெளியாகியபடிதான் இருக்கின்றன.

உலக யுத்தங்களைக் குறிவைத்து உலகின் 16 நாடுகள் உருவாக்கி வருகின்ற இரகசிய ‘வைரஸ்’ தொழிற்சாலைகள் பற்றிப் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

பகிரல்

கருத்தை பதியுங்கள்