புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -2) – நிராஜ் டேவிட்

0

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணாவின் பிரிவு எப்பொழுது ஆரம்பமானது? – இதுபற்றி ஆராய்கின்றது இந்த வார உண்மைகள் நிகழ்ச்சி.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத் தளபதியாகவிருந்த கேணல் கருணாவின் பிரிவு பற்றியும், அந்தப்பிரிவினால் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவு பற்றியும், அந்தப் பிளவினால் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் சந்தித்த பின்னடைவுகள் பற்றியும் ஆராய்கின்ற ஒரு களம்தான்; உண்மைகள் என்ற இந்தப் பெட்டக நிகழ்ச்சி

முன்னைய பாகம்:
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -1) – நிராஜ் டேவிட்

பகிரல்

கருத்தை பதியுங்கள்